"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"
ஜெய் விக்ணேஷ்...
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...
தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...
ஓம்கார்...
நல்லதே நடக்கட்டும்...
ஆனந்தமாய் இரு...
1] மதம் என்றால் என்ன?
அவை எத்தனை?
அவை யாவை?
அதன் பொருள் என்ன?
2] ஆன்மீகம் என்றால் என்ன?
3] தியானம் என்றால் என்ன?
அதற்கு விளக்கம் தேவை...!
ஜெய் விக்ணேஷ்...
மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.
குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...
தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...
ஓம்கார்...
நல்லதே நடக்கட்டும்...
ஆனந்தமாய் இரு...
1] மதம் என்றால் என்ன?
அவை எத்தனை?
அவை யாவை?
அதன் பொருள் என்ன?
2] ஆன்மீகம் என்றால் என்ன?
3] தியானம் என்றால் என்ன?
அதற்கு விளக்கம் தேவை...!
No comments:
Post a Comment